திருப்பதியிலில் கோயில் சேவை செய்ய



ஸ்ரீவெங்கடாஜலபதியின் இருப்பிடம் திருப்பதியில்  தங்கி 1வாரம் பக்தர்களுக்கு சேவை செய்யலாம் ஒரு நாளுக்கு குறைந்தது 6 மணி நேரம் சேவையில் செய்ய வேண்டும். சனிக்கிழமையன்று சேவையில் ஈடுபடுவோருக்கு சிறப்பு தரிசனம் உண்டு. குறைந்தது 10 பேர் கொண்ட குழுவை கீழ்க்கண்ட முகவரில் ஒன்றில் பதிய வேண்டும்.அப்படிப் பதிந்தால் திருப்பதியில் நாம் விரும்பும் 7 (or) 10 நாளுக்கு சேவை செய்யச் செல்லலாம்.இதற்கு கட்டணம் கிடையாது.திருப்பதியில் சாப்பாடு, தங்குமிடம் இலவசம்.அதுவும் தேவஸ்தான ஊழியராக அந்த நாட்களில் நீங்கள் மதிக்கப்படுவீர்கள்,நீங்கள் சேவா ஊழியர் என்பதற்கு அடையாளமாக கழுத்தில் காவித் துண்டு அணியா வேண்டும். ஸ்ரீவாரி சேவா உறுப்பினராகுங்கள்

ஸ்ரீவாரி சேவா :- Mr கண்ணபிரான் 94431-36763.0431-27822887.


ஸ்ரீவாரி சேவா அமைப்பு :- A.P.நாகராஜன்

திருப்பதி தேவஸ்தான கோவில்,

வெங்கட்நாராயணா சாலை,

தி.நகர்,

சென்னை-17.

Phone:- 044-24343535.


ஆங்கில மாதத்தின் முதல் சனி மதியம் 2 முதல் 4 மணிக்கு வாருங்கள்!



ஏ.பி.என். குரூப்

புதிய எண் :-16,T.T.K.சாலை,

முதல் கிராஸ் தெரு,

ஆழ்வார்பேட்டை,

சென்னை-18.

044-24334700,24331776.



நேரடி தொடர்புக்கு

சேவா சதர்ன் ஹால்,மேல்திருப்பதியில் பஸ் நிலையம் அருகில் உள்ளது.

PUBLIC RELATION OFFICER,

THIRUMALA THIRUPATHI DEVASTHANAM,

KABILA THEERATHAM ROAD,

THIRUPATHI.

0877-226456.

Mr V.S.சுந்தரவரதன் - 044-22232526, 9444221661


No comments:

Post a Comment